தலையுதிர் காலம் .......................?
இஸ்லாமிய வரலாற்றில் சத்தியத்திற்கும் அசத்தியத்துக்குமான போர், சிப்பீன் என்கிற பெயரில் வெடித்த கதை நாம் அறிவோம்.
ஆனால், அதனுடன் துயர்ந்த எதிரிகளின் தலைகளைக் கொய்யும் கலாச்சாரம் பற்றிய செய்திகள் எமக்கு புதிது.
ஏனெனில், உத்தம சஹாபாக்களின் நல்ல பெயரில், இத்தகைய கொடூரங்களை செய்த அநீதமான சஹாபாக்கள் மறைந்துக் கொண்டதன் விளைவாக , இந்த செய்திகள் திட்டமிடப் பட்ட முறையில் எமக்கு மறைக்கப் பட்டன.
ஆனால், அதனுடன் துயர்ந்த எதிரிகளின் தலைகளைக் கொய்யும் கலாச்சாரம் பற்றிய செய்திகள் எமக்கு புதிது.
ஏனெனில், உத்தம சஹாபாக்களின் நல்ல பெயரில், இத்தகைய கொடூரங்களை செய்த அநீதமான சஹாபாக்கள் மறைந்துக் கொண்டதன் விளைவாக , இந்த செய்திகள் திட்டமிடப் பட்ட முறையில் எமக்கு மறைக்கப் பட்டன.
அக்காலை, சஹாபாக்களில் முக்கியமான பெருந்தகைகளில் அநேகர், இரண்டு தலைமையில் இரண்டு துருவங்களாக பிளவுபட்டு பிரிந்து நின்றார்கள்.
அப்பிரிவில் இஸ்லாத்தின் எழுச்சியை மட்டும் கருத்தில் கொண்ட கூட்டமும் இருந்தது.
அதே போல, சிலர் தமது தனிப் பட்ட சுய இலாபங்களைக் கருத்தில் கொண்டும், சத்தியத்துக்கு துணை போகாமல் பிரிந்து முரண் பட்டு நின்றார்கள்.
அப்பிரிவில் இஸ்லாத்தின் எழுச்சியை மட்டும் கருத்தில் கொண்ட கூட்டமும் இருந்தது.
அதே போல, சிலர் தமது தனிப் பட்ட சுய இலாபங்களைக் கருத்தில் கொண்டும், சத்தியத்துக்கு துணை போகாமல் பிரிந்து முரண் பட்டு நின்றார்கள்.
ஒரு புறம் இமாம் அலி இருந்தார்.
அவரது ஆதரவாளர்கள் 'ஷியாவே ' அலி என அழைக்கப் பட்டார்கள்.
அவரது ஆதரவாளர்கள் 'ஷியாவே ' அலி என அழைக்கப் பட்டார்கள்.
மறு புறம் அமீர் முஆவியா இருந்தார்.
அவரது ஆதரவாளர்கள் 'ஷியாவே ' முஆவியா என அழைக்கப் பட்டார்கள்.
'ஷியா' என்றாலே ஆதரவாளர்கள் என்று பொருள் படும்.
அவரது ஆதரவாளர்கள் 'ஷியாவே ' முஆவியா என அழைக்கப் பட்டார்கள்.
'ஷியா' என்றாலே ஆதரவாளர்கள் என்று பொருள் படும்.