அஹ்லுல்பைத் Headline Animator

Sunday, March 31, 2013

முஸ்லிம்களின் இந்த நிலைக்கு மாற்று-சமுதாயத்தினர்தான் காரணமா ?




படிகள்.........படிப்பினைகள்.............


ஆக்கம்: டாக்டர் அன்புராஜ்




முஸ்லிம்களின் இந்த நிலைக்கு மாற்று-சமுதாயத்தினர்தான் காரணமா ?




இல்லை.


 மற்ற சமுதாயத்தினருடன் ஒப்பிடும்போது, முஸ்லீம்களிடம் தங்களது முன்னேற்றத்தினைப் பாதிக்கும் கூறுகள் அவர்களது வாழ்க்கைமுறைகளில் தென்படுகிறது. 

தமிழகத்தினைப் பொருத்தவரை, நான் கீழ்காணும் கூறுகளை அடையாளம் காணுகிறேன்.

Tuesday, March 19, 2013

இஸ்லாத்தை விற்கும் லெப்பைமார்கள் ....................


இஸ்லாத்தை விற்கும் லெப்பைமார்கள் ....................


அவரவர் தகுதிக்கு ஏற்ப இஸ்லாத்தை விற்று வயிறு வளர்க்கும் மதகுருமார்கள்...............

Monday, March 18, 2013

முஸ்லிம்களின் சுய மரியாதையைக் கேள்விக்குட்படுத்துகின்ற சூளுரை...........


முஸ்லிம்களின் சுய மரியாதையைக் கேள்விக்குட்படுத்துகின்ற சூளுரை...........


இலங்கை முஸ்லிம்களின் தனித்துவமான பிரதிநிதிகள் என்று தம்மை அறிமுகம் செய்துக் கொண்டனர் இஸ்லாமிய கடமைகளில் பணம் திரட்டுகின்ற தந்திரமான சூழ்ச்சியை முன்னெடுத்த ஜனாப் ரிஸ்வி முப்தியும் அவரது அடிவருடி லெப்பைமார்களும்.

பாமர முஸ்லிம்கள் அதனை அக்கறைக் கொண்டு கவனிக்கவில்லை.

விளைவு?

BBS முன் வைக்க தீர்மானித்துள்ள தீர்மானங்கள்........






Thursday, March 14, 2013

BBS முன்னெடுக்கவுள்ள 'நிகாப்' அல்லது 'புர்கா' பிரச்சினைக்கு அஹ்லுல்பைத் தளம் முன் வைக்கும் தீர்வு............

BBS முன்னெடுக்கவுள்ள 'நிகாப்' அல்லது 'புர்கா'  பிரச்சினைக்கு அஹ்லுல்பைத் தளம் முன் வைக்கும் தீர்வு............


நகைப்புடன் முடிவு காணும் தீர்வுகள் வெறுப்புடன் எதிர்நோக்கப் படுவதில் இருக்கும் இலாபம் என்ன?

ஆதங்கமாக நாம் பதிவேற்றுகின்ற பதிவுகளைப் பார்த்து நமக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நகைச்சுவைத் துணுக்குகளைப் பகிர்ந்துக் கொள்ளும் நண்பர் அன்புராஜ் விரும்பும் பதிவாக இது இருக்கும் என்று நம்புகிறோம்.


Sunday, March 10, 2013

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர்களின் தலைமைத்துவம் தொலைக்கும் செய்கைகள்................இலங்கை முஸ்லிம்கள் உணர மறுக்கும் உண்மைகள்!?



இஸ்லாமிய பிரசாகர்களினால் ஒரு பிரசித்தமான ஹதீஸ் முன்னுதாரணத்திற்காக அடிக்கடி சொல்லப்படுவதுண்டு.

நீங்களும் அந்த ஹதீஸை அறிந்திருப்பீர்கள்.

தனது மகனை நபி சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசல்லம் அவர்களிடம் அழைத்து வந்த தாயொருவர் "யா ரசூலுல்லாஹ்.......எனது மகன் அதிகமாக அடிக்கடி இனிப்பு சாப்பிடும் பழக்கம் கொண்டவர்.அவருக்கு அதிகமாக இனிப்பு சாப்பிட வேண்டாம் என்று அறிவுரை சொல்லுங்கள்" என்று வேண்டி நின்றார்.

Tuesday, March 5, 2013

BODU BALA SENA அமைப்புடன் கௌரவ அசாத்சாலி கலந்துக் கொண்ட வெற்றிகரமான கலந்துரையாடல் .................

BODU BALA SENA அமைப்புடன் கௌரவ அசாத்சாலி கலந்துக் கொண்ட வெற்றிகரமான கலந்துரையாடல் .................



http://youtu.be/up7BMkPluZw



http://youtu.be/1AZczvg6wdw



http://youtu.be/XiWfBtpwTiM


http://youtu.be/aR6m4TVEHLE

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad