Monday, April 29, 2013

முதன்முறையாக இலங்கையில் நடைபெறுகின்ற மாபெரும் அஹ்லுல்பைத் மா நாடு:

முதன்முறையாக இலங்கையில் நடைபெறுகின்ற மாபெரும் அஹ்லுல்பைத் மா நாடு:


இடம்: கெக்கிராவ-  கட்டுக்கெலியாவ மஹ்லரதுல் ஜலாளிய்யாஹ் அரபிக் கல்லூரி. 

அன்னை பாத்திமா நாயகின் பிறந்த தினமான ஜுமதுல் ஆகிர் பிறை 20 ஆம் திகதி  (இவ்வருட மே மாதம் முதலாம் திகதி) அஹ்லுல்பைத் நினைவு தினமாக கெக்கிராவ-  கட்டுக்கெலியாவ மஹ்லரதுல் ஜலாளிய்யாஹ் அரபிக் கல்லூரியில் கொண்டாடப் படுகிறது.

இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் பல நூற்றுக் கணக்கான மார்க்க அறிஞர்கள் , உலமாக்கள் பங்கேற்கும்  இந்த மாநாட்டில் பிரதம பேச்சாளர்களாக அஹ்ளுபைத் மாநாட்டை அலங்கரிக்க இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களின் விபரமும் அவர்கள் பேச இருக்கும் தலைப்புகளும்  வருமாறு:

Friday, April 26, 2013

முஸ்லிம் பெண்களின் எதிர்காலம்..........???


முஸ்லிம் பெண்களின் எதிர்காலம்..........???

ஆக்கம்: டாக்டர் அன்புராஜ்.

இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும். இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.


Tuesday, April 16, 2013

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"


"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்:

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.



Monday, April 8, 2013

86 வருட சிறைத் தண்டனை அனுபவிக்கும், நாம் மறந்து விட்ட சகோதரி டாக்டர் ஆபியா சித்தீகி. அதிர்ச்சி தரும் சித்திரவதைகள்.


86 வருட சிறைத் தண்டனை அனுபவிக்கும்நாம் மறந்து விட்ட சகோதரி டாக்டர் ஆபியா சித்தீகி.
அதிர்ச்சி தரும் சித்திரவதைகள்.

ஆக்கம் :ஹைதர் அலி 
 
டாக்டர் ஆபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸ்சூசெட்ஸ் நிருவனத்தின் உயிரியல் பட்டதாரி..ஆபியா 2003 மார்ச்30ல்பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல்போனார்.