அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, August 13, 2013

ஈரான் தூதரகம் தடம் பிரளக் காரணம் என்ன?



கனடாவில் நடந்து முடிந்த பிரமாண்டமான 'குத்ஸ் தின' நிகழ்வுகள்.......


இமாம் கொமைனியின் ';பத்வா'வின் பிரகாரம் ரமழான் மாத இறுதி வெள்ளிக் கிழமை 'குத்ஸ்' தினமாக பிரகடனப் படுத்தப் பட்டு வருடந்தோறும் நினைவு படுத்தப் பட்டு வருகிறது.

நாமறிந்த 'சியொனிசத்துகும்' நாமறியாத 'சுதந்திர சிற்பிகளின்' இராஞ்சங்கத்துக்கும் எதிரான இந்த பிரகடனம் சென்ற வருத்துக்கு முந்திய வருடம் இலங்கையில்  இருக்கும் ஈரான் கலாசார நிலையத்தினால் இலங்கையில் இருக்கும் பிரபலங்களை அழைப்பிதல் அனுப்பி வர சொல்லி 'கஞ்சியை' மட்டும் வழங்கி விடியோ பண்ணி ஆஹா.......ஓஹோ' என்று கொண்டாடினார்கள்.

அந்த நிகழ்வு சம்பந்தமான 'அஹ்லுல்பைத் தமிழ்த் தளம் உற்சாகமாக  பதிவேற்றிய பதிவு இப்படி பதிவேறியது ...........

Monday, August 12, 2013

காகிதப் பூக்களும்......கண்ணாடி வளையல்களும்....?

காகிதப் பூக்களும்......கண்ணாடி வளையல்களும்....?


சில தினங்களுக்கு முன்னர் ACJU தலைவர் மௌலவி ரிஸ்வி முப்தி வானொலியில் இம்முறை கடும் கண்டனத்துக்கும் சர்ச்சைகளுக்கும் களம் அமைத்த ஷவ்வால் தலை பிறை சம்பந்தமாக உரையாற்றிய தனது பக்க நியாயங்களை விவரித்த உரையின் தொணி இப்படி ஒலித்தது.

Sunday, August 11, 2013

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.......மோலவத்த பள்ளி உடைப்பு சொல்லுகின்ற பாடம்.......!!!!!!

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு........SLTJ அமைப்புக்கு எனது உளப் பூர்வமான வாழ்த்துக்கள்.......இன்று மட்டும் இந்த செய்கைக்கு இவ்வாறான எதிர்ப்பை வெளிக் காட்டி இருக்காத நிலையில் ஏனைய 'தௌஹீத்,சலபி பள்ளி வாயல்களும் இலவமாக இலக்கிடப் பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது......பிறை விடயத்தில் ACJU நிறுவனத்தைக் கொண்டு SLTJ யை தனிமைப் படுத்திய சுதந்திர சிற்பிகளின் ஏஜண்டுகளின் இலாவகமான இலக்கு அல்லாஹ்வின் அருளினால் தவிடு பொடியாக்கப் பட்டிருப்பது புரிகிறது.

SLTJ சகோதர்களின் போராட்டத்திற்கு அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்தின் ஆதரவு என்றும் இருக்கும்.



https://www.facebook.com/photo.php?v=1402020496686696&set=vb.198076380290566&type=2&theater

Thursday, August 8, 2013

ஜமியதுல் உலமாவிடம் ஒரு சில அறிவு பூர்வமான கேள்விகள்....









இலங்கை பாமர முஸ்லிம் மக்கள் சார்பில் ACJU  தலைவரின் வானொலி உரை முடிந்த அடுத்த சிலவினாடிகளில் முஹம்மத் ராபி கேட்கும் கேள்விக்கு ACJU பொறுப்புடன் பதில் சொல்லுமா?


ஜமியதுல் உலமாவிடம் ஒரு சில அறிவு பூர்வமான கேள்விகள்....

பதிலளிக்குமா ஜமியதுல் உலமா?

01.நேற்று பிறை தெரிவதற்கான வானியல் வாய்ப்பு இல்லைஎன்று தெரிந்தும் ஏன் நீங்கள் பிறை பார்பதற்காக பிறை குழுவை நியமித்தீர்கள்?

02.இன்று பிறை பார்க்க தகுந்தத நாளில்லை என்று முன்னமே ஏன் அறிவிக்கவில்லை?

03. வானியலின் படி பிறை நேற்று தெரிவதற்கான வாய்ப்பில்லை என்பது எந்த வானியல் அறிஞ்சரின் கருத்து? ஆதாரம் எங்கே?

04. நம்பகமான 20 பேர் அறிவித்தும் எந்த அடிப்படையில் அதை நீங்கள் மறுத்தீர்கள்? 20 பேரின் தகவலும் பொய்யானதா?

06. பிறை கண்ட இமாமை அன்கு வாழும் மக்களும் உலமா சபையும் ஏற்றாக்கள்.ஏன் நீங்கள் ஏற்கவில்லை?

06. கிண்ணியாவின் ஜமியதுல் உலமா கிளை பிறையை உறுதி செய்து அனுப்பிய பின்னரும் ஏன் அது பற்றி தகவல் தெரிவிக்கவில்லை?

07.ஜமியதுல் உலமாவை ரவூப் ஹகீம் அவர்கள் நீண்ட நேரம் தொடபு கொள்ள முயன்றும் ஏன் அவருக்கு பதில் அளிக்கவில்லை?

08. பிறையில் சந்தேகம் வந்தால் நோன்பு வைத்தவர் நபிக்கு மறு செய்து விட்டார் என்ற ஹதீசுக்கு என்ன பதில்? இதோ ஹதீஸ்...
"ராமலானா? ஷவ்வாலா? என்று சந்தேகம் உள்ள நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ? அவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்." அறிவிப்பவர்:அம்மார் பின் யாசிர் (ரலி) நூல்: திர்மிதி.
622


அஸ் ஷேய்க் ரிஸ்வி முப்தி தனது வானொலி உரையை முடித்து அமர்ந்து இருக்கக் கூட மாட்டார் ........இந்த வேகத்துக்கு ஒரு சபாஷ்........! 

Monday, August 5, 2013

மாடறுக்கும் மடுவங்களாக மாறப்போகும் மஸ்ஜிதுகள் .........????? ACJU வினரின் '.......'த்தனமான தீர்மானங்கள்........... ??

மாடறுக்கும் மடுவங்களாக மாறப்போகும் மஸ்ஜிதுகள் .........????? ACJU வினரின் 'மாட்டு'த்தனமான தீர்மானங்கள்........... ??


சென்ற வாரம் இலங்கையில் அநேகமாக எல்லா மஸ்ஜித்களிலும் சொல்லிவைத்தால் போல ஒரே தொனியிலான ஜும்மாஹ் பிரசங்கங்கள்.

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad