Thursday, October 3, 2013

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்......!!! உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்??? இறுதி அத்தியாம்

தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட இமாம்......!!! உலமாக்கள் உணர மறுக்கும் உண்மைகள்???

இறுதி அத்தியாம்



மன்சூருடையக் காலத்தில் நிப்சிஸ் சக்கியாவையும்அவரது சகோதரர் இப்ராஹிமையும் காட்டிக் கொடுக்காத காரணத்துக்காக கலீபா மன்சூர் இமாம் ஹசன் பின் அலி ஸலாமுன் அலைஹி அவர்களது சந்ததியினர் அனைவரையும் கைது செய்தார்.

அவர்களுடைய அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்தார்.

கைதுசெய்யப்பட்ட அவர்கள்அனைவரினதும்  கைகளில்,கால்களில்,கழுத்துகளில் சங்கிலிகளைக் கொண்டு விலங்குகளை மாட்டி மதீனாவில் இருந்து ஈராக் கொண்டு சென்று சிறை வைக்கப் பட்டனர்.

சிறைச்சாலைகளில் அவர்கள்மீது சொல்லொனாக்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப் பட்டன.