Tuesday, May 29, 2012


பாலஸ்தீனம் ஒரு போராட்டம்




இதற்க்கு பின்னும் மௌனமா ? 


வாய்களை பொத்திக் கொள்வது அறமும் அல்ல 


கைகளை கட்டி கொள்வது வீரமும் அல்ல 


கலிமா மொழிந்தவனே உன் ஈமானை நிருபிக்க ஒரு சந்தர்ப்பம் 


போராடு !!!இல்லையேல்


இந்த மக்களுகாக உன் பிரார்த்தனையில் கண்ணீராவது விடு !!!