பாலஸ்தீனம் ஒரு போராட்டம்

இதற்க்கு பின்னும் மௌனமா ?
வாய்களை பொத்திக் கொள்வது அறமும் அல்ல
கைகளை கட்டி கொள்வது வீரமும் அல்ல
கலிமா மொழிந்தவனே உன் ஈமானை நிருபிக்க ஒரு சந்தர்ப்பம்
போராடு !!!இல்லையேல்
இந்த மக்களுகாக உன் பிரார்த்தனையில் கண்ணீராவது விடு !!!