Friday, May 24, 2013

நெஞ்சு நெகிழ்ந்த நன்றியுடன்..........



சஹாபாக்கள் என்று நாம் பெரு மதிப்பு வைத்திருக்கும் பெரியார்களின் மத்தியில் ஒளிந்து தமது தவறுகளை மறைத்துக் கொண்டிருக்கும் நய வஞ்சகர்களின் சுயரூபத்தை நாம் வெளிப்படுத்தியதினால் நம்முடன் முரண் பட்ட இணைய நண்பர்  'அரபுத் தமிழன்' தனது தொடர்பை அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்துடன் துண்டித்துக் கொண்டார்.

இறைவனை அவனது தூய வடிவில் நாம் விசுவாசித்ததை - நாம் விசுவாசிக்கும் இறைவன் அராபிய இறைவன் என்றுக் குழம்பிப் போன நமது இணைய நண்பர் அன்புராஜும் தனது மதிப்புக்குரிய தொடர்பை அஹ்லுல்பைத் தமிழ்த் தளத்துடன் முறித்துக் கொண்டார்.

Wednesday, May 22, 2013

அன்புராஜ் புரிந்துக் கொள்ளத் தவறிய நிஜங்கள்...............



இறைவனை அறிந்துக் கொள்ளும் ஆவலில் தவிக்கின்ற நண்பர் அன்புராஜை அல்லது இறைவனை விசுவாசிக்கின்ற கோடானு கோடி மக்களை காபிர்கள் என்ற வரையறையினுள் எந்தக் கொம்பனாலும் கொண்டு நிறுத்த அல்லது வரையறுக்க முடியாது.

ஏனெனில்,ஒரு மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான தொடர்புகளை யாராலும் கணித்து கூற முடியாது.

இறைவனைப் பொருத்தவரை அவனை நிராகரிப்பவர்களே காபிர்களாகும்.

Tuesday, May 21, 2013

காபிர்..........ஒரு விளக்கம்!



"இறைவனை அல்லது கடவுளை முழுமையாக ஏற்று அந்த ஏகனை நம்புகின்ற என்னையும் என்னைப் போன்ற இந்துக்களையும்  முஸ்லிம்கள் காபிர் என்று அழைக்கின்றார்கள்.

"அதே போன்று ஓரிறைவனை விசுவாசிக்கின்ற கிறிஸ்த்தவர்களையும் யூதர்களையும் இந்த முஸ்லிம்கள் காபிர்கள் என்றுதான் கூறுகின்றார்கள். 

"காபிர்கள் என்ற வட்டத்தினுள் எம்முடன் சேர்த்து அதே முஸ்லிம்கள் தனது கருத்தை ஏற்காத சக முஸ்லிமையும் அழைப்பது இன்னும் வேடிக்கையான செய்தியாகும்.

"இந்நிலையில்,காபிர் என்ற இந்த மாய மந்திரச் சொல்லின் நிஜமான அர்த்தம்தான் என்ன?"

விடை தேடுகின்ற கேள்விக்கு பதிலாக ஒரு கேள்வி?



நமது நண்பர் அன்புராஜின் பல கேள்விகளில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுவதற்கு பதிலாக ஒரு கேள்வியை நண்பர் அன்புராஜிடமும் நமது இன்னுமொரு இணைய நண்பர் சுகுமாரிடமும் கேட்கிறோம்.

Thursday, May 16, 2013

ஜக்கூம் மரம்.........இஸ்லாம் மார்க்கத்தை அழித்த .....வரலாற்று ஆவணம்...?இஸ்லாமிய அறிஞர்கள் புரிந்துக் கொள்ள மறுக்கும் உண்மைகள்...!!!

ஜக்கூம் மரம்.........இஸ்லாம் மார்க்கத்தை அழித்த .....அழித்துக் கொண்டிருக்கும்  வரலாற்று ஆவணம்...?இஸ்லாமிய அறிஞர்கள் புரிந்துக் கொள்ள மறுக்கும் உண்மைகள்...!!!

புனித அல் குர்ஆனும்  புனித பைபிளும் மனிதர்களின் நல்ல செயல்களுக்கு நல்ல மரத்தையும் கெட்ட செயல்களுக்கு கெட்ட மரத்தையும் உவமானமாக குறிப்பிடுகின்றன.

உதாரணமாக :

Saturday, May 11, 2013

மனித சமூகத்திற்கு குர் ஆன் என்ற புதிய வேதத்தின் தேவை ஏன்?

ஆக்கம் : டாக்டர் அன்புராஜ் 



இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படை குர்ஆன். எனவே இக்கேள்வியை இஸ்லாம் என்ற புதிய வழிமுறை ஏன்? எனவும் கேட்கலாம். இவ்வினாவிற்கு பதில்