அஹ்லுல்பைத் Headline Animator

Thursday, June 7, 2012

சொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....??????.

அண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் ஆமினா - சொல்லப் படாத உண்மைகள் ............சொல்லப் பட்ட விதம்....??????.


அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே...!அல்ஹம்து லில்லாஹ்.

நண்பர் அன்புராஜை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் நேரம் இது.

நண்பர் அரபுத் தமிழன் அலட்சியமாக கீறி அனுப்பிய ஒரு பின்னூட்டத்தின் இன்னொரு  வெற்றிப் பதிவு இது.

நண்பர் அன்புராஜ் சுட்டிக் காட்டிய இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை தாங்கி நின்ற இணையப் பதிவுகளின் கோரத் தாண்டவத்தைக் கண்டு அஹ்லுல்பைத் ஆதரவாள நண்பர்களான முனவ்வர், ஹசன், மௌலவி ஜிப்ரி , ரிஸ்வான் ஆகியோரது பதை பதைத்த பறி தவிப்புகளின் வெளிப் பாடு  நமது ஏனைய நண்பர்களைத் தொற்றிக் கொள்ள மெது மெதுவாக ரூமி, இம்ராஸ்,ரியாஸ், Faique, நவுசர், ரிஸ்வி, மஹ்தி,ஹைதர் அலி, ஹுசைன் பாரூக் , தினேஷ் , டைடஸ் ஆகியோரை ஒரு நேர் கோட்டில் கொண்டு வந்து நிறுத்தியது.

பல்வேறு தளங்களில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்த இந்த நண்பர்களின் அதிசயமான ஒன்றிணைப்பில் ஆச்சரியப் பட்டு மகிழ்வு கொண்ட மௌலவி யஹ்யாவும், மௌலவி மபாஹிமும், இவர்களுடன் இணைந்துக் கொள்ள விடயம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

"அண்ணல்  நபியின் அருமைப் பெற்றோர் அப்துல்லாஹ் ஆமினா நரகவாதிகளா?" நூல்  மெலிதாக நூலுருப் பெறத் துவங்கியது.


"அபூதாலிப் நரகவாதியா?" நூலைப் போலவே இதனையும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடையே மாத்திரம் விநியோகிப்போம் என்று முதலில் நாம் நினைத்தோம்.

எமது இந்தத் தீர்மானத்திற்கு நண்பர் முனவ்வர் தனது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்தார்.

அவருடன் நண்பர் ஹைதர் அலியும் சேர்ந்துக் கொண்டார்.

இனி புத்தக வெளியீட்டு நிகழ்வு புதுப் பொலிவுடன் புதுமையான நகர்வை நோக்கி திட்டமிடப் பட்டது. 

இந்தப் புத்தகத்தை மக்கள் மயப் படுத்துவதில் நாம் ஒரு புதுமையைக் கைக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் விரும்பினோம். 


எப்படி என்பதில் பலத்த வாத விவாதங்கள் நடை பெற்று இறுதியில் அரசியல் வாதிகள்,வியாபாரிகள்,கல்விமான்கள், சாதாரண பொது மக்கள் என்று சகல தரப்பினரையும் உள் வாங்கிய நிலையில் இந்த புத்தக வெளியீடு அமைய வேண்டும் என்று அனைவரும் முடிவு செய்தோம்.


மே மாதம் 27 ஆம் திகதி நூல் வெளியீடு திகதியிடப் பட்டது. 


அழைக்கும் அனைத்து விருந்தினர்களுக்கும் உணவு வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நண்பர் ரூமி கருத்துரைக்க சிலரின் விருப்பமின்மைக்குப் பின்னர் அவரின் முடிவு ஏற்றுக் கொள்ளப் பட்டது.  

மௌலவி ஜிப்ரி இன்னுமொரு புரட்சிகரமான பிரேரணையை முன்வைத்தார்.


அதன் படி வருகைத் தரும் அனைத்து விருந்தினருக்கும் வழங்கப் படும் நூல் பிரதிகளுக்கு எந்த விதமான பணமோ நன்கொடையோ ஏற்றுக் கொள்ளப் படக் கூடாது என்பதாக அவரது ஆலோசனை அமைந்தது. 

பணம் பெற்றுக் கொள்ளாமல் நூலை இலவசமாக வழங்கினால். எம்மைப் பற்றி மக்கள் தவறாக கருதிக் கொள்வார்கள் என்று எம்மிடையே இருந்த சில புத்தி ஜீவிகள் கருத்து தெரிவித்து அவரது கருத்தை மிகக் கடுமையாக எதிர்த்தார்கள்.


எம்மிடையே மிகச் சாதாரணமானவர்கள் என்று கருதிய சில நண்பர்கள் மௌலவி ஜிப்ரியின் ஆலோசனைக்கு ஆதரவு தெரிவிக்க அவரது முடிவு ஏற்றுக் கொள்ளப் பட்டது.


திடீரென நமது நண்பர்களில் ஒருவர் எங்களது குழுவினர்கள் அனைவரும் ஒரேவிதமான சீருடை அணிந்து இருந்தால் நல்லது என்று கருத்துரைக்க எங்களது குழுவில் இருந்த சட்டத்தரணி ஒருவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. 


உடனே அவர் பதட்டத்துடன் சீருடை ஆலோசனையை எதிர்க்கத் துவங்கினார்.


கோட், சூட் அணியும் தகுதி சட்டத் தரணிகளுக்கு மட்டுமே மட்டுப் படுத்தப் பட்டிருப்பதாக கருதி அவர் தன்னையே ஏமாற்றிக் கொண்ட செய்தி   அவரின் அவசரமான அந்த பதட்டமான எதிர்ப்பின் உள்ளே ஒளிந்திருந்த அவலம்   பிறகு புரிந்துப் போனது.


அப்படியே மெது மெதுவாக 27 ஆம் திகதி ஞாயிறு மெலிதான தூறல் மழையுடன் விடிந்தது.


நமது நண்பர்கள் குலாம் இரவில் நிம்மதியாக உறங்கி இருக்க மாட்டார்கள் என்பதை  குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரேயே மண்டபத்துக்கு வருகை தந்த அவர்களது செய்கை உணர்த்திக் காட்டியது.


ஒரே நிறத்திலான சீரான சீருடையுடன் கோட், சூட், டை என்று அட்டகாசமாக விறைப்புடன் நண்பர்கள் இருந்த தோரணை அந்த மண்டபத்தைக் கொஞ்சம் திமிராகக் காட்டியது.  

வழக்கமான புத்தக வெளியீட்டு வைபவம் போலவே பத்து நிமிடம் தாமதித்தே விழா ஆரம்பமாகியது.


விழா தொகுப்பை பிரபல வானொலி தொலைகாட்சி அறிவிப்பாளர் இஸ்மாயில் B.மஆரிப்  தனது கம்பீரமான தொனியில் தொகுத்து வழங்கினார்.


நண்பர் ஹைதர் அலி கூட்டத்தைத் தலைமைத் தாங்கினார்.

வரவேற்புரையை ஹைதர் அலியே நிகழ்த்தினார்.

விருந்தினர்கள் மெது மெதுவாக வரத் துவங்கினர்.


பிரதம அதிதிகளும் ஒருவர் பின் ஒருவராக வரத் துவங்கினர்.


சீருடை அணிந்த எங்களது நண்பர்கள் அமைதியாக விறைப்புடன் தத் தமது பொறுப்பில் விடப்பட்ட அலுவல்களை மிகவும் சிரத்தையுடன் முடுக்கி விடப் பட்ட இயந்திரம் போல் செய்துக் கொண்டிருந்தார்கள்.




விழா களைக்கட்டத் துவங்கியது.


விருந்தினர்கள் அமைதியுடன் நடக்கும் நடப்புக்களை அவதானித்து பேச்சாளர்களின் உரையில் தம்மை மறந்து அமர்ந்திருந்தார்கள்.


மௌலவி பர்ஸான் அஹ்ளுல்பைத்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பிரமாதமாக பேசினார்.


மௌலவி யஹ்யா துணிச்சலுடன் உமையாக்களின் அராஜக அரசியலை விறைப்பாக  தனது உரையில் துகிளுரித்தார்.


காத்தான்குடி பௌஸ் நூலைப் பற்றிய நயவுரையை,விமர்சன உரையாக நகைச் சுவை இழையோட நிகழ்த்தி முடித்தார்.


ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ச்சிகள் விறு விறுப்பாக நிகழ்ந்து நகர்ந்துக் கொண்டிருந்தன. 


நூல் வெளியீடும் அமர்க்களமாக வெளியிட்டு வைக்கப் பட்டது.


நன்கொடை வழங்கவேண்டும் என்று வந்த விருந்தினர்கள் எந்த விதமான நன்கொடையும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது என்ற செய்தியைக் கேட்டு கொஞ்சம் திகைத்துப் போனார்கள்.


பணமோ அல்லது  எந்த விதமான நன்கோடைகளோ ஏற்றுக் கொள்ளாமல் - நூலை வாசித்து அது கூறும் உண்மைகளை அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதே எங்களது இலக்கு என்ற கூற்றுக்கு அங்கே சமூகம் அளித்திருந்த மக்களிடையே பலத்த வரவேற்புக் கிடைத்தது. 


ஒரு பிரபல எழுத்தாளர் இப்படி சொன்னார்."நாம் நிறைய நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறோம்.அங்கெல்லாம் பணத்தைக் கொடுத்துத் தான் நூலை வாங்குவோம். ஆனால், அந்த நூலை முழுவதுமாக வாசிக்க மாட்டோம். ஆனால்,  இந்த நூலை நாம் விலைக் கொடுத்து வாங்கவில்லை.என்றாலும், இந்த நூலை முழுவதுமாக நிச்சயம் வாசிப்போம்"


ஆரோக்கியமான விமர்சனமாக அவரது கூற்று அமைந்தது. (ஒரு பானை சோறுக்கு ஒரு மணி பதரல்லவா?)


எந்த விதமான அயர்வும் இல்லாமல் நிகழ்ச்சிகள் நிறைவு பெற அனைவரும் திருப்தியுடன் கலைந்துச் சென்ற காட்சி மனதுக்கு இதமாக இருந்தது.


விழா ஆரம்பித்து பதின் ஐந்து நிமிடத்துக்குள் மண்டபம் மக்கள் வெள்ளத்தினால் நிறைந்து விட்ட செய்கை  ஆச்சரியமான செய்தியாக அன்று அந்த மண்டபத்தில் பதிவாகிய விடயத்தை கூட்டம் முடிந்ததன் பின்னர் அந்த மண்டபத்தின் நிர்வாகி பெருமையுடன் சொன்னார்.


நபிகளாரின் பெற்றோர் சம்பந்தமான சொல்லப் படாத உண்மைகள் சொல்லப் பட்ட விதம் கொஞ்சம் வித்தியாசமாக அந்த மண்டபத்தில் ஒலித்தது என்னவோ உண்மைதான்.

ஒரு விடயம் அன்று நிதர்சனமாக புரிந்துப் போனது.


மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்த அந்த நிகழ்வு ஒரு முடிவல்ல. 


முடிவில் தொடங்கிய அழகான ஆரம்பம்................!!!





9 comments:

Dr.Anburaj said...

It has become urgent to prove that the parents of Mr.Mohammed are pious.I wonder why that question has assumed so much importance .May be it is a internal matter of Islamic society.Noble and otherwise parents begets good /evil sons and daughter.History is full of evidance for th

Dr.Anburaj said...

You have wasted your time and money in this worthless question. What if the parents of Mr.Mohammed are Idolators or not. It is mohammed who broke the idols which are being worshipped by Arabians. Mr.Mohammed committed Genocide in Arabia and his disciples still committing Genocide without any break. The cultural and moral grade/ status has always been nothing to do with idol worship / or non-idol worship.In his foolish pursuit to break Idols Mohammed killed more human beings responsible for the rape of so many women ,than the Number of idols he broke. what is the culturaly state of countries whose official religion is ISLAM. All the countries are at turmoil. Bloody scenes are being enacted everyday.islam is incabable of interating Arabian countries.

Dr.Anburaj said...

நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.So kafir means athiest not non-believer in Arabian style of religion.

Dr.Anburaj said...

Before the advent of Mohammed, Egypt was in the forefront in archtecture ( pyramids and Big temples ) ,Medicine ( mummies ) in Astronomy/Astrology, Mathematics etc.Islam occupied it and destroyed idols and temper for scientific invenstigation. Since then The leaders cencouraging servitude to Koran only.All branches of knowledge, have been put to dust pin.Hence the present state of Egypt.Lost everything.

Dr.Anburaj said...

Those who consider myself and my fellow " The Hindus " as Kafirs are deadly fools. The foundation philosophy of Islamic terrorism is
" Non-muslims are Kafirs". You are justifying the same concept. Thank you. We Hindus are somehow managing the Islamic terrorism for the past 850 years. We would survive Because God is with righteous men only.Hindu society teems with lot of righteous men and women.

Dr.Anburaj said...

source:- www.free faith international
Unhappy Muslims

The Muslims are not happy!

They’re not happy in Gaza.
They’re not happy in Egypt.
They’re not happy in Libya.
They’re not happy in Morocco.
They’re not happy in Iran.
They’re not happy in Iraq.

They’re not happy in Yemen.
They’re not happy in Afghanistan.
They’re not happy in Pakistan.
They’re not happy in Syria.
They’re not happy in Lebanon.

So, where are they happy?

They’re happy in Australia.
They’re happy in England.
They’re happy in France.
They’re happy in Italy.
They’re happy in Germany.
They’re happy in Sweden.
They’re happy in the USA.
They’re happy in Norway.
They’re happy in every country that is not Muslim.

And who do they blame?

Not Islam.
Not their leadership.
Not themselves.
THEY BLAME THE COUNTRIES THEY ARE HAPPY IN!
AND THEY WANT TO CHANGE THEM TO BE LIKE THE COUNTRY THEY CAME FROM
WHERE THEY WERE UNHAPPY.

Dr.Anburaj said...

Please add India and Sri Lanka to the list of nations where Muslims are happy

Dr.Anburaj said...

Judgement day is impossible for the following reasons. 1.The Moral code on which Judgement would be delivered should have given to the Human being when he was created/ appeared on the earth in a perfect language well known to him.It is not so 2.Pre historic man lived like animals.He is evolving socially and culturally.
3.Even today in Andaman islands there are people who live naked and knows no moral code.How would God Judge them ? Based on Arabian standard ie Koran..They are blessed with no Prophet/Avatars rishis Imams ...etc.Is it fair to Judge them on the Judgement day along with you Mr.Abdul Razaak ? If God did that,Is it not a injustice ? God / Allah is so cruel and blind to them to have left them without culture and spirituality.Allah is so deadly partition that He has shown the right (?)path to Arabian Penisula and neglected several parts of the world.Allah must be put to hardest section of Hell for His negligence and partition attitude.If a Andaman tribal man who woyuld rise from the dead on judgement day,asked God why have you been so unfair to me by allowing to lead a life of a animal ,What Allah would say to him? How is Allah going to Justify his wrong doings ?

C.Sugumar said...

Your explanation -- immam Ali etc. does not cover any point enlisted above.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad