“சிஆ பிரிவினர் ‘காபிர்’கள். அவர்கள் அனைவரும் கொல்லப் படவேண்டியவர்கள். சிஆக்களை கொலை செய்வது பாவமான செயல் அல்ல.அது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் விருப்பமான செயலாகும்.”.......இவ்வாறான கருத்தியலில் வளர்த்தெடுக்கப் பட்ட சுன்னிப் பிரிவு முஸ்லிம் இளைஞன் ஒருவன் சிஆ பிரிவு முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்யத் துணிவான்.
இந்தக் கருத்தை தமிழ் மொழி பேசும் முஸ்லிம் அறிஞர்களும் நம்பிக் கொண்டிருப்பதும், இதே போன்ற கருத்தியலில் தமது சிஷ்யர்களை வளர்த்தெடுப்பதும் அவதானிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.
இதே போன்றுதான் சிஆ பிரிவு முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் “சுன்னி முஸ்லிம்கள் அனைவரும் நபிக் குடும்பத்துக்கு எதிரானவர்கள்.ஆகவே, நபிக் குடும்பத்துக்கு எதிரானவர்கள் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள்.இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இவ்வாறு எதிராக இருக்கும் எதிரிகளை கொலை செய்வது பாபமான காரியம் இல்லை.அவர்கள் அனைவரும் அழித்தொழிக்கப் படவேண்டியவர்கள்.” என்ற கருத்தியலில் அவர்களின் இளைஞர்கள் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறான நச்சுக் கருத்தியலின் பிறந்தகம் எது என்று நம்மால் சரிவரக் கூற முடியாதுள்ளது.
ஆனால்,இந்தக் கருத்தியலின் பயங்கரமான செயல் விளைவுகளை இன்று சிரியாவில் காண முடிகிறது.
தம்மை நபிக் குடும்பத்தவர்களின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் போராளிகள் சிரியா படையினரின் ஆதரவுக்கு களம் இறங்கி பகிரங்கமாக அமெரிக்க தலைமையிலான நேட்டோ ஆதரவு சிரியா விடுதலை முஜாஹிதீன்களுடன் பயங்கரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை சிரியா போராட்டக் களம் மிக முக்கியமானது.ஏனெனில், சிரியாவில் அவர்கள் தோல்வி கண்டால் அவர்களின் எதிரிகளின் அடுத்த இலக்கு ஈரானாகும். சிஆக்களின் செல்வாக்கு மிக்க ஈரானைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அவர்கள் முதலில் சிரியாவில் தமதிருப்பை உறுதியாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
உலகத்தின் அனைத்து அதிகாரங்களையும் தமது கைகளில் கொண்டு வருவதற்காக மிக சூட்சுமமான திட்டங்களை முன்னெடுக்கும் இலுமினாட்டி இரகசிய அமைப்பு முஸ்லிம்களின் இந்தப் பிரிவினையை தமக்கு ஏற்ற விதத்தில் பயன் படுத்தி இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கிறது.
அதெப்படி?
இலுமினாட்டி அமைப்பினர் சாத்தானின் அதிகாரப் பிரிவினராகும்.அவர்கள் இறைவனின் வேதங்களுக்கு எதிரானவர்கள். மக்களின் மத நம்பிக்கைகளுக்கும் எதிரானவர்கள்.ஒழுக்கமான அனைத்து கலாச்சாரங்களுக்கும் எதிரானவர்கள். மனித நேயத்துக்கு எதிரானவர்கள்.
இவர்களின் முதல் எதிரிகள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.
அந்த முஸ்லிம் சுன்னி பிரிவினராக இருந்தாலும் சரி.....அல்லது சிஆ பிரிவு முஸ்லிமாக இருந்தாலும் சரி.
இந்நிலையில், நபிக் குடும்பத்தவர்களின் ஆதரவாளர்கள் என்று களம் இறங்கி இருக்கும் ஹிஸ்புல்லாக்களை சுன்னி முஸ்லிம்கள் கொலை செய்தாலும், நபிக் குடும்பத்தினரின் எதிரிகளாக ஹிஸ்புல்லாக்கள் கருதும் சுன்னி முஸ்லிம்களை ஹிஸ்புல்லாக்கள் கொலை செய்தாலும் இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கே என்ற நிஜத்தை இவ்விரு பிரிவினரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இலுமினாட்டிகளுக்கு அது தெரியும்.
அதனை அவர்கள் பணத்துக்கும், பதவிக்கும் சோரம் போன இஸ்லாமிய அறிஞர்களைக் கொண்டு கச்சிதமாக செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
நுணுக்கமான அந்த இரகசியத்தை அறிந்த இஸ்லாமிய அறிஞர்களும் மௌனித்துப் போய் அதனை தெளிவு படுத்தாத காரணத்தால் சாதாரண முஸ்லிம்களும் இதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
நமது பல்கலைக்கழக மாணவர்களின் ஆழமான ஆய்வினை வேண்டி நிற்கும் தூக்கம் தொலைக்கும் நிஜமான இந்த செய்தியின் நிஜத்துக்கு நம்மிடம் ஒரு சாட்சி இருக்கிறது.
சிரியாவில் நேற்று முன் தினம் யப்ருத் என்ற இடத்தில் பயங்கரமாக மோதிக் கொண்ட ஹிஸ்புல்லாக்களினதும் சிரியா விடுதலை முஜாஹிதீன்களினதும் சமரினைக் காட்டும் இக்காணொளி நமது இப்பதிவுக்கு போதுமான சான்றாகும்.
தமிழ் பேசும் முஸ்லிம்களால் மட்டுமே முஸ்லிம் உலகில் இருக்கும் இந்த அபாக்கியமான ........துரதிர்ஷ்ட நிலையினை போக்க முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.
அதற்கு பல்கலைக் கழக முஸ்லிம் மாணவர்களது ஆதரவும், மனித நேயம் விரும்பும் ஏனைய மதத்தின் புத்திசாலி மாணவர்களினதும் ஆதரவு நமக்குத் தேவை.
ஏனெனில், தமிழ் பேசும் மக்களை மடையர்கள் என்று கருதும் அறிஞர்கள் அனைவரும் வடி கட்டிய மடையர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க உங்களது உதவி நமக்குத் தேவை.
அவ்வளவுதான்.
5 comments:
உலகின் ஜனத்தொகை குறைய குரானும் முகம்மதுவும் தொண்டாற்றி வருகின்றனர்.முஸ்லீம்கள் பெத்து தள்ளுவதில் தீராகள்.எனவே தாங்களும் அழிந்து பிறரையும் அழிப்பதில் வல்லவர்கள்.” காபீர்” என்ற பதம் 1000 ஆண்டுகளில் இந்தியாவில் குறைந்தது 3 கோடி இந்துக்களை அநியாயமாக கொன்றுள்ளது. காபீர் என்ற நஞ்சு கருத்தால் செத்த முஸ்லீம்களின் எண்ணிக்கை எனக்கு தெரியாது. காபீர் என்று சொல்லுவோம் தலையை அறுத்து வீசுவோம்.அல்லாவுக்கு பிரியமானது என்று சொல்லுவோமே.
நான் கூறிது நிருபணம் ஆகிவிட்டது.காபீர் என்ற வார்த்தையை பயன்படுத்தி இந்துக்களை கொல்வீர்கள். பின் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் காபீர் என்று சொல்லி கொலை தொடரும். முகம்மதுவின் குழந்தை மனைவி ஆயிசா கூட கலிபா உதுமானை காபிர் என்று இழிவு படுத்தினாள்.
அஹ்லுல்பைத் வலைதளத்திற்கு வாசகர்கள் அதிகம் இல்லை போலிருக்கின்றது. எனவே தான் எனது கடிதங்களுக்கு எந்த விதமான பதிலும் வரவில்லை.senkodithamizhan@gmail.com என்ற வலைதளமும் சமயத் துறையில் நல்ல தொண்டாற்றி வருகின்றது. தெளிவான கருத்துக்களுக்கு அதையும் படிக்கலாம். மதம் மனிதனை மதம் பிடிக்க வைக்காமல் இருக்க வேண்டும். எப்படி
இந்நிலையில், நபிக் குடும்பத்தவர்களின் ஆதரவாளர்கள் என்று களம் இறங்கி இருக்கும் ஹிஸ்புல்லாக்களை சுன்னி முஸ்லிம்கள் கொலை செய்தாலும், நபிக் குடும்பத்தினரின் எதிரிகளாக ஹிஸ்புல்லாக்கள் கருதும் சுன்னி முஸ்லிம்களை ஹிஸ்புல்லாக்கள் கொலை செய்தாலும் இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கே என்ற நிஜத்தை இவ்விரு பிரிவினரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
முஸ்லிம் சமூகத்துக்கே என்ற வார்ததை பொருத்தமற்றது.மனித குலத்திற்கே என்று திருத்திப் படியுங்கள். எந்த ஒரு விசயத்தையும் முஸ்லீம்கள் -காபீர்கள் என்ற பிரித்து பார்க்கும் மிதமிஞ்சிய போக்கு காரணமாக அரேபிய மதத்தைப் பின்பற்றும் மக்கள் தனித்து செயல் படுகின்றனர். இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் காபீர்கள் தான் என்று இனியும் த்ங்களால் சொல்ல முடியுமா ?
யாதும் ஊரே யாவரும் கேளீர் எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றம் அறியேன் பராபரமே.
-இந்த வாக்கியத்தை எனது ஊரில் உள்ள ராமகிருஷ்ணா மடம் நடத்தும் மேல்நிலைப்ள்ளியில் காலை பிரார்த்தனையின் போது தினம் தினம் 1500 மாணவ மாணவிகள் 3 முறைச் ஜெபிக்கின்றனரகள். இவர்கள் காபீர்களா ? மூமீன்களா ?
உலகத்தில் யுத்தங்கள், கொலைகள் என்பவை பரவலாக அன்று தொடக்கம் இன்று வரை நடைபெற்று வருகின்றன.
ஆனால், மதத்தின் பெயரால், கடவுளின் கட்டளை என்கின்ற பெயரில் அன்று தொடக்கம் இன்று வரை தொடராக இரத்த வேறியாடுவது இஸ்லாம் மதம் மட்டுமே.
ஹிட்லரின் போராட்டமோ, அமெரிக்காவும் ஹிரோஷிமா அணு குண்டோ கடவுளின் பெயரால் போடப்பட்டவை அல்ல.
1400 வருடங்களுக்கு முன்னால், கடவுளின் பெயரால் முகம்மது பத்ரு போர் என்கின்ற பெயரில் ஆரம்பித்த இரத்த வெறியாட்டம் இன்னுமும் அல் கைதா, ஜிஹாத், ஹிஸ்புல்லாஹ் என்கின்ற பெயரில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
எந்த மதத்திலும் இப்படி இரத்த வெறி இல்லை. கிறிஸ்தவமும், இந்து மதமும் போரில் பங்குபற்றி, இரத்த வெறி ஆடி இருப்பது உண்மை, ஆனால், அதெல்லாம் வரலாற்றில் ஒன்றோ இரண்டோ தடவைகள் மட்டுமே, யாரும் 1400 வருடங்களாக இடை விடாது இப்படி செய்வது இல்லை.
சில கடும் குடிகாரர்கள் இருப்பார்கள், அவர்களுக்கு குடித்தால் சண்டை பிடிக்க வேண்டும், சண்டை பிடிக்க ஒன்றுமே கிடைக்கவிட்டால், புதிதாக எதை எதையாவது தேடி சண்டை பிடித்துக் கொண்டே இருப்பார்கள்.
இஸ்லாமும் அப்படித்தான். இஸ்லாம் மதத்திற்கு புதிது புதிதாக காரணங்களை உருவாக்கி இரத்த வெறியாட வேண்டும். முகம்மது அரபு தீபகற்பம் முழுவதையும் யுத்தம் செய்து கைப்பற்றி விட்டார். அதன் பின்னர் அவர்களுக்கு தெரிந்த வரையில்- அன்றைக்கு இருந்த அறிவு, பிரயாண வசதிகளின் படி யுத்தம் செய்ய வேறு தொலை தூர நாடுகள் கிடைக்கவில்லை. ஆகவே, ஒட்டக யுத்தம், சிப்பின் யுத்தம் என்று தங்களுக்கு மத்தியிலேயே யுத்தம் செய்து குருதியில் குளித்து இஸ்லாத்தின் வெறியை நிறைவு செய்தார்கள்.
இன்றும் சில நாடுகளில், ஊர்களில் கொலை செய்ய காபிர்கள் கிடைப்பதில்லை என்பதால், தாங்களே சியா - சுன்னி என்று பிரிவுகளை உருவாக்கி குண்டு வைத்து கொலை செய்து குருதி வெறியாடுகின்றனர். அதாவது, சிறுவர்கள், விளையாட வேறு அணிகள் கிடைக்காவிட்டால், தாங்களே இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி மகிழ்வது போன்று, கொலை செய்ய காபிர்கள் கிடைக்கவிட்டால், முஸ்லிம்கள தாங்களே இரண்டு அணிகளாக பிரிந்து சியா - சுன்னி என்று மோதி இரத்த வெறியாடி மகிழ்கின்றார்கள்.
இதன் காரணமாகவே சிரியாவில் இன்று யுத்தம், கடாபியை கொலை செய்தார்கள், கொலை வெறி என்பது இஸ்லாம் மதத்தின் முக்கிய பண்பு ஆகும்.
கொலையும், இரத்த வெறியும் இல்லாவிட்டால், இஸ்லாம் இருக்க முடியாது.
Post a Comment