அஹ்லுல்பைத் Headline Animator

Tuesday, November 27, 2012

புரிந்தும் புரியாமலும்..............??



எம்மை எப்பொழுதும் உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கும் நண்பர் அன்புராஜுக்கு நன்றி.........

நண்பர் அன்புராஜின் ஒரு பின்னூட்டம் இன்று இப்படி ஒலித்தது.......

"--------------- இப்படித்தான் அல் குர்ஆன் அடிமைகளைப் பற்றியும் அடிமைப் பெண்களைப் பற்றியும் சொல்கிறதா?

நாம் அல் குர் ஆனைப் புரட்டினோம்.

அடுத்த கணம் வாயடைத்துப் போனோம்.

ஏன் தெரியுமா? 

"(அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்.இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும் , அவளை விட இறை விசுவாசம் கொண்ட ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணை வைக்கும் ஆண்களுக்கு இறை விசுவாசம் கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.இணை வைக்கும் ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருந்த போதிலும், இறைவனை விசுவாசிக்கும் ஓர் அடிமை அவனை விட மேலானவனாவான்.
It is always with Business man- if the customer had asked for Green Ginger,which was out of stock, the Business man would not say that Green Ginger is not available, But would answer that Dry Ginger is available.similarly you are talking. I ask if Koran permits sex with war captives,your answer should be yes/No/ Yes it is out of date/ .Allah did not reveal that verse. Mr.Mohammed,in keeping with Arabiabian Local custom ie Karimath, he liked to have sex with many women.So he falsely inserted that verse in the Arabian religious Book- Koran.Instead you are saying --------------- இப்படித்தான் அல் குர்ஆன் அடிமைகளைப் பற்றியும் அடிமைப் பெண்களைப் பற்றியும் சொல்கிறதா?

நாம் அல் குர் ஆனைப் புரட்டினோம்.

அடுத்த கணம் வாயடைத்துப் போனோம்.

ஏன் தெரியுமா? 

"(அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்.இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும் , அவளை விட இறை விசுவாசம் கொண்ட ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணை வைக்கும் ஆண்களுக்கு இறை விசுவாசம் கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்.இணை வைக்கும் ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருந்த போதிலும், இறைவனை விசுவாசிக்கும் ஓர் அடிமை அவனை விட மேலானவனாவான். 

இதற்கு அஹ்லுல்பைத் தமிழ் தளத்தின் பதில் என்ன?



இறை வேதமான புனித அல் குர்ஆன் அடிமைப் பெண்களுடன் சுதந்திரமான முறையில் ........வரையறைகள் எதுவுமின்றி யாரும் உடலுறவு கொள்வதை ஒரு போதும் அனுமதித்ததில்லை.

அப்படி அல் குர்ஆன் அனுமதி அளித்திருக்கிறது என்று யாராவது வாதித்தால் அதற்கு அல் குர்ஆனோ அல்லது இஸ்லாம் மார்க்கமோ பொறுப்பு ஏற்கப் போவதில்லை.

மரணத்தின் பின்னர் இருக்கப் போகின்ற நித்திய வாழ்க்கைக்கு இந்த உலக வாழ்க்கை ஒரு பரீட்ச்சைக் களமாக இருக்கின்றது.

ஒழுக்க விழுமியங்களின் அடிப்படைக் காரணிகளான நீதி,நியாயம்,நேர்மை ஆகிய அறங்களை முழுதுமாக உள்வாங்கிய நிலையில் கடுமையான கட்டுப் பாடுகளை வாழ்க்கையில் நெறிப் படுத்திய இஸ்லாம் மனித நாகரீகங்களுக்கு முற்று முழுதாக முரண்படுகின்ற ஒழுக்கம் சிதைந்த செய்கைகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது என்கின்ற வாதம் நகைப்புக்கு இடமானது.

இஸ்லாமிய வரலாற்று பக்கங்களில் நபிகளாரின் மறைவுடன் நபிக் குடும்பம் பொருளாதார தடைக் குள்ளாக்கப் பட்டு நபி மகளுக்கு உரித்தான 'பதக்'விளை நிலம் அப்போதைய இஸ்லாமிய அரசினால் அரசுடமையாக்கப் படுகிறது.

அவரது அருமை மகளின் குடும்பம் கடுமையான பொருளாதாரத் தடைக்குள்ளாக்கப் படுகிறது.

நபி மகளின் அருமைக் கணவர் இமாம் அலி யூதர்களின் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சி கூலி வேலை செய்து அவரது குடும்பத்தைக் கட்டிக் காக்க நிர்ப்பந்திக்கப் படுகிறார்.

நபி மகளின் குடும்பத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் அனைவரும் மதம் மாறியவர்கள் ,சகாத் கொடுக்க மறுத்தவர்கள்,பொய் நபிக்கு ஆதரவளித்தவர்கள்,புதிய இஸ்லாமிய அரசுக்கு எதிரானவர்கள் என்ற பெயர்களில் நசுக்கப் படுகிறார்கள்.

மாலிக் பின் நுவைராவுக்கு நடந்த அநியாயத்தின் பின் புலத்தில் அந்த இளம் வீரர் நபி குடும்பத்தினருக்கு ஆதரவாக இருந்த இரகசியம் இன்றுவரை அடக்கி வாசிக்கப் படுகின்ற கதை அன்புராஜுக்கு தெரிந்திருக்கும்.

சுவீகரிக்கப் பட்ட 'பதக்'விளை நிலம் இரண்டாம் கலீபாவினால் நபி குடும்பத்தினர் வசம் மீண்டும் ஒப்புவிக்கப் படுகிறது.

மூன்றாம் கலீபாவின் மருமகனால் அந் நிலம் மீண்டும் அரசுடமையாக்கப் படுகிறது.

இமாம் அலி நான்காம் கலீபாவாக ஒட்டு மொத்த முஸ்லிம்களால் நியமிக்கப் படுகிறார்.

அந்த மகான் தனக்குரிய 'பதக்'விளை நிலத்துக்கு உரிமைக் கொண்டாடி அதனை தனக்கு எடுத்துக் கொள்வதற்கு எந்த விதத் தடையும் இல்லை.

இருந்தாலும் அவர் அப்படி செய்ய வில்லையே?

அன்புராஜ் வாசிக்கின்ற புகாரி கிரந்தத்தில் அந்த மகானையும் அவரது மாமனாரையும் விமர்சித்து பதியப் பட்டிருக்கின்ற கதைகளில் அவர்களின் நல்லத் தன்மைகளை விளக்குகின்ற பதிவுகளைக் காண வில்லையே?

இதில் பொதிந்திருக்கும் அரசியல் அவலம் புரிகிறதா?

சில முஸ்லிம் அறிஞர்களுக்கு புரியாது.

ஆனால், அன்புராஜுக்குப் புரியும்.

3 comments:

Dr.Anburaj said...

இறை வேதமான புனித அல் குர்ஆன் அடிமைப் பெண்களுடன் சுதந்திரமான முறையில் ........வரையறைகள் எதுவுமின்றி யாரும் உடலுறவு கொள்வதை ஒரு போதும் அனுமதித்ததில்லை.

அப்படி அல் குர்ஆன் அனுமதி அளித்திருக்கிறது என்று யாராவது வாதித்தால் அதற்கு அல் குர்ஆனோ அல்லது இஸ்லாம் மார்க்கமோ பொறுப்பு ஏற்கப் போவதில்லை.What a tremendous lie ?Your wife and your slave girls are not forநம்மை அறியாத சிலர் உடனே "இத்தகைய வசனங்கள் அடிமைகள் இருந்த காலத்தில் அருளப் பட்டவைகளாகும். இப்பொழுதுதான் அடிமைகள் இல்லையே....ஆகவே இது சம்பந்தமாக நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை" என்றார்கள் (டாக்டர் அன்புராஜ்..........ஹி....ஹி...ஹி....)


அதைக் கேட்ட நாம் "சரி........நாம் அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை ஆனாலும், அல் குர் ஆன் அடிமைகளுடன் உறவு கொள்வதை அனுமதிக்கின்றதா?" என்று நமக்கு பதில் சொன்னவர்களிடம் திருப்பிக் கேட்டோம்.


"ஆம்......தனது மனைவியுடனும், தனது அடிமைப் பெண்ணுடனும் உறவு கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது"என்று சிலர் துணிந்து பெருமையுடன் கூறினர்.
Koran permits free sex without marriage with Kumus Girls-war captives. Mr.Mohammed the quintessence of virtue had Kumus girls-concubines-war captives - 5% share of war booty apart from his legally married 13 wifes. You are cheating your readers of Ahulbaithamil.

Dr.Anburaj said...

புனித அல் குர்ஆனில் அடிமைப் பெண்களுடன் உறவு கொள்ள அந்த அடிமைப் பெண்ணின் எஜமானுக்கு அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது என்று பெருமையாக நம்மிடம் பதில் சொன்ன அனைத்து உலமாக்களிடமும் நாம் திருப்பி ஒரே ஒரு கேள்வியைக் கேட்டோம்.


"அந்த அடிமைப் பெண்ணுக்கும், அந்த எஜமானுக்கும் அவர்களின் உறவின் காரணமாக கிடைக்கும் குழந்தையின் நிலை என்ன?.........அந்தக் குழந்தை வளர்ந்த பின்னர் ஒரு அடிமையா?...அல்லது சுதந்திர புருஷரா?"


உற்சாகமாக அடிமைகளுடன் உறவு கொள்ளும் கற்பனையில் இருந்த அனைத்து உலமாக்களும் வாயடைத்துப் போனார்கள்.

Dr.Anburaj said...

"அந்த அடிமைப் பெண்ணுக்கும், அந்த எஜமானுக்கும் அவர்களின் உறவின் காரணமாக கிடைக்கும் குழந்தையின் நிலை என்ன?.........அந்தக் குழந்தை வளர்ந்த பின்னர் ஒரு அடிமையா?...அல்லது சுதந்திர புருஷரா?"
It is Prophet Mohammed/ Allah Arabian -God who permitted free sex with war captives in Koran , should answer.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad