இலங்கை பாமர முஸ்லிம் மக்கள் சார்பில் ACJU தலைவரின் வானொலி உரை முடிந்த அடுத்த சிலவினாடிகளில் முஹம்மத் ராபி கேட்கும் கேள்விக்கு ACJU பொறுப்புடன் பதில் சொல்லுமா?
ஜமியதுல் உலமாவிடம் ஒரு சில அறிவு பூர்வமான கேள்விகள்....
பதிலளிக்குமா ஜமியதுல் உலமா?
01.நேற்று பிறை தெரிவதற்கான வானியல் வாய்ப்பு இல்லைஎன்று தெரிந்தும் ஏன் நீங்கள் பிறை பார்பதற்காக பிறை குழுவை நியமித்தீர்கள்?
02.இன்று பிறை பார்க்க தகுந்தத நாளில்லை என்று முன்னமே ஏன் அறிவிக்கவில்லை?
03. வானியலின் படி பிறை நேற்று தெரிவதற்கான வாய்ப்பில்லை என்பது எந்த வானியல் அறிஞ்சரின் கருத்து? ஆதாரம் எங்கே?
04. நம்பகமான 20 பேர் அறிவித்தும் எந்த அடிப்படையில் அதை நீங்கள் மறுத்தீர்கள்? 20 பேரின் தகவலும் பொய்யானதா?
06. பிறை கண்ட இமாமை அன்கு வாழும் மக்களும் உலமா சபையும் ஏற்றாக்கள்.ஏன் நீங்கள் ஏற்கவில்லை?
06. கிண்ணியாவின் ஜமியதுல் உலமா கிளை பிறையை உறுதி செய்து அனுப்பிய பின்னரும் ஏன் அது பற்றி தகவல் தெரிவிக்கவில்லை?
07.ஜமியதுல் உலமாவை ரவூப் ஹகீம் அவர்கள் நீண்ட நேரம் தொடபு கொள்ள முயன்றும் ஏன் அவருக்கு பதில் அளிக்கவில்லை?
08. பிறையில் சந்தேகம் வந்தால் நோன்பு வைத்தவர் நபிக்கு மறு செய்து விட்டார் என்ற ஹதீசுக்கு என்ன பதில்? இதோ ஹதீஸ்...
"ராமலானா? ஷவ்வாலா? என்று சந்தேகம் உள்ள நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ? அவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்." அறிவிப்பவர்:அம்மார் பின் யாசிர் (ரலி) நூல்: திர்மிதி.
622
அஸ் ஷேய்க் ரிஸ்வி முப்தி தனது வானொலி உரையை முடித்து அமர்ந்து இருக்கக் கூட மாட்டார் ........இந்த வேகத்துக்கு ஒரு சபாஷ்........!
No comments:
Post a Comment